லக்கிம்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்தாண்டு நடந்த வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது, ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதி, 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
லக்கிம்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்தாண்டு நடந்த வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது, ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதி, 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.