குற்றம் முதுகுளத்தூர் அருகே ஜேசிபி ஓட்டுநரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது Aug 17, 2022 நாதம் தமிழர் கட்சி ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி Mudugulathur ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே ஜேசிபி ஓட்டுநரை தாக்கிய புகாரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். முனியசாமி என்பவரை தாக்கிய வழக்கில் நாம் தமிழர் கமுதி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்: தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு
சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து கைவரிசை; வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன், ரூ.65 லட்சம் கொள்ளை
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை தீர்த்துக்கட்ட பதுங்கிய 6 பேர் கும்பல் அதிரடி கைது: 4 அரிவாள், 3 பைக் பறிமுதல்
‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘டுபாக்கூர்’ தொழிலதிபர் கைது: 24 பெண்களிடம் கைவரிசை காட்டியது அம்பலம்
வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து பணம் பறிப்பு: கிருஷ்ணகிரியில் 9 பேர் கைது
மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே வா’ என்றதால் டிரைவர் மீது பாட்டில் வீச்சு: தப்பிய மர்ம நபருக்கு வலை
வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு சரமாரி தர்மஅடி: கோயம்பேட்டில் பரபரப்பு
காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை