முக்கொம்பு மேலணையின் நீர்வரத்து அதிகரிப்பு

திருச்சி: கனமழையால் முக்கொம்பு மேலணைக்கு 1.77 லட்சம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 57,000 கொள்ளிடத்தில் 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: