தமிழகம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர் நரியம்பட்டையை சேர்ந்தவர் பலி... Aug 08, 2022 ஆம்பூர் பேருந்து நிலையம் நரியபேட்டை திருப்பத்தூர்: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த நரியம்பட்டையை சேர்ந்தவர் முனீர் பலியானர். பேருந்துநிலைய வணிகவளாக கட்டடத்தில் தேனீக்கள் கொட்டியதில் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.
தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்
“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”: புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!