சோழவரம் அருகே ரவுடி சுப்பிரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு : 3 பேர் கைது...

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஆட்டந்தாங்கலில் ரவுடி சுப்பிரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது. வீரராகவன், விஜய், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறான். தப்பியோடிய இருவருக்கு வலைவீசுகின்றனர். நண்பர்கள் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணி வெட்டி கொலை செய்யப்பட்டார். 

Related Stories: