கத்திப்பாரா மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் காயமடைந்த தனியார் ஊழியர் உயிரிழப்பு

சென்னை: சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் காயமடைந்த தனியார் ஊழியர் உயிரிழந்தார். மோசமான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரம் உயிரிழந்தார்.

Related Stories: