இலங்கையில் காலி முகத்திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற காவல்துறை உத்தரவு
கொழும்பு: காலி முகத்திடலை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேற இலங்கை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் வெளியேறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.