கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அலுவா மகாதேவ் கோயில் நீரில் மூழ்கியது

திருவனந்தபுரம்: பெரியாறில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அலுவா மகாதேவ் கோயில் நீரில் மூழ்கியது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோட்டயம், எர்ணாகுளம், ஆலபுழா, இடுக்கி, திருச்சூர், மலப்புரம்  உட்பட 10 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: