ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு..!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல்லில் 80 ஆயிரம் கனஅடியில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: