தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

சென்னை: தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தருமபுரம் ஆதீனம் தொடர்புடைய வீடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த புகாரில் பாஜக நிர்வாகி அகோரம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் அகோரம், குடியரசு ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மற்ற இருவர் ஜாமின் கோரில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வினோத், முன்னாள் ஒன்றிய செயலர் விக்னேஷ் ஆகியோர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

The post தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Related Stories: