தமிழகம் தென்காசியை சேர்ந்த மென்பொறியாளர் உடல் கோவை ரயில்வே தண்டவாளத்தில் மீட்பு: போலீஸ் விசாரணை Aug 02, 2022 தென்காசி கோயம்புத்தூர் கோவை: தென்காசியை சேர்ந்த மென்பொறியாளர் ஆஸ்டின் உடல் கோவை ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆஸ்டின் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தில் தவறி விழுந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு