தமிழகம் திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்..!! May 04, 2024 திருச்சி தாசில்தார் முருகன் கோப்பாவலி நால்குடி காவல் நிலையம் தின மலர் திருச்சி: கொப்பாவளி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தாசில்தார் முருகன் மடக்கிப் பிடித்துள்ளார். உரிய ஆவணமின்றி மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி நால்குடி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. The post திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!
மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு
திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!!