இந்தியா வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின் Jul 30, 2022 சிபிஐ விமானப்படை டெல்லி: வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் அதிகாரிகள் 4 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின் ஜாமின் வழங்கியது. ஜாமின் பெற்றுள்ள விமானப்படை முன்னாள் அதிகாரிகள் 4 பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!