பெரம்பலூர் அருகே சென்னை - திருச்சி தேசியநெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஓட்டுநர் நடத்துனர் பலி

பெரம்பலூர்: சென்னை திருச்சி தேசியநெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னாறுவில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது சென்னையிலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடல் சிக்கி இறந்தனர். பயணிகள் 12பேர் காயமடைந்தனர்.

Related Stories: