உதகை மலர் கண்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம்..!!

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியில் சிறியவர்களுக்கு ரூ.75, பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதகை தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20ம் தேதி வரை லர் கண்காட்சி நடைபெறுகிறது. ரோஜா கண்காட்சியில் சிறியவர்களுக்கு ரூ.50, பெரியவர்களுக்கு 100 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதகை ரோஜா பூங்காவில் மே 10 முதல் 19ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

The post உதகை மலர் கண்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: