தமிழகம் 28வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை Jul 28, 2022 பவானிசாகர் அணை ஈரோடு: கனமழையால் ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் 28 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 67 ஆண்டு அணைவரலாற்றில் 28 வதுமுறையாக அணை 100 அடியாக எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்: பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்: பள்ளி கல்வித் துறை அதிரடி
திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள்: அபராதம் விதித்து போலீஸ் எச்சரிக்கை
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரே நாளில் 100 திருமணம்: விசாகத்தையொட்டி பாதயாத்திரையாக குவியும் பக்தர்கள்
அரூர் அருகே சித்தேரியில் கனமழை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கால் 7 மலை கிராமங்கள் துண்டிப்பு: கயிறு கட்டி சாலையை கடக்கும் மக்கள்
ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு அரைவேக்காட்டுதனம் அதிமுகவில் குட்டையை குழப்பும் பாஜவின் எண்ணம் பலிக்காது: உதயகுமார் கடும் தாக்கு
சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் 4வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை: கோவையில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்கில் தொங்கினார்
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பஸ்சில் வந்தபோது பயங்கரம், போலீசார் விசாரணை
தேர்தல் தோல்வி பயத்தில் மோடியும் பா.ஜ.வினரும் வெறுப்பு கலவர அரசியலில் ஈடுபடுகின்றனர்: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி