28வது முறையாக 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை

ஈரோடு: கனமழையால் ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் 28 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 67 ஆண்டு அணைவரலாற்றில் 28 வதுமுறையாக அணை 100 அடியாக எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: