விளையாட்டு செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் விலகுவதாக வெளியான தகவல் உண்மையில்லை: அகில இந்திய செஸ் கூட்டமைப்பு Jul 28, 2022 செஸ் ஒலிம்பியாட் அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு டெல்லி: செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் விலகுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஏற்கனவே சென்னை வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா