இந்தியா ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆக.27ம் தேதி ஆஜராக ஸ்ரீநகர் நீதிமன்றம் உத்தரவு..!! Jul 26, 2022 ஸ்ரீநகர் நீதிமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் அமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகஸ்ட் 27ம் தேதி ஆஜராக ஸ்ரீநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் பரூக் அப்துல்லா ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி: ஆம் ஆத்மி கட்சி தகவல்
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில் பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய கோரி உருவப்படத்தை எரித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!!
அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு 6 மாதம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை: துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல்
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பரபரப்பு கருத்து
பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு