டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட 18 காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

டெல்லி: டெல்லியில் பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 18 பேரை போலீசார் கைது செய்தனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிப்பதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். 

Related Stories: