ஓசூர் அருகே சாலையில் சென்ற எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் பாரதியார்நகரில் சாலையில் சென்ற ஒகினாவா எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சதாசிவம் என்பவர் தனது குழந்தைகளுடன் சென்றபோது ஒகினாவா எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்துள்ளது.

Related Stories: