மதுரை அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை!!

மதுரை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் தொர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரை அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.75 கோடி ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: