ஈரோடு சிறுமி கருமுட்டை வழக்கு: சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈரோடு சிறுமி கருமுட்டை வழக்கில் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்த அரசின் உத்தரவையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க அரசுக்கு ஆணையிட்டது.  

Related Stories: