இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிராகப்பூர்வமாக ராஜினாமா

இலங்கை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிராகப்பூர்வமாக ராஜினாமா செய்தார். கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Related Stories: