உலகம் எம்.பி.க்கள் தமக்கு ஆதரவு தெரிவித்தால் இலங்கை அதிபர் பதவியை ஏற்க தயார்: சரத் பொன்சேகா தகவல் Jul 14, 2022 ஜனாதிபதி இலங்கை சரத் பொன்சேகா இலங்கை: பெரும்பான்மை எம்.பி.க்கள் தமக்கு ஆதரவு தெரிவித்தால் இலங்கை அதிபர் பதவியை ஏற்க தயார் என சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். இலங்கை பொதுஜன பெரமுன காட்சியைச் சேர்ந்தவர்களும் வேறு சில எம்பிக்களும் தன்னை ஆதரிப்பதாக பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை