தமிழகம் நெல்லை அருகே பள்ளிவாசலில் தங்கியிருந்த இரண்டரை வயது குழந்தை கடத்தல்: போலீஸ் விசாரணை Jul 12, 2022 நெல் நெல்லை: ராதாபுரம் அருகே பள்ளிவாசலில் தங்கியிருந்த சாகுல் ஹமீது- நாகூர் மீரான் தம்பதியின் இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்டது. குழந்தை கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு கூடன்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!