ராஜீவ் காந்தி கொலை வழக்கு.: பேரறிவாளனை விடுவித்தது போல தன்னையும் விடுவிக்கக் கோரி ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ரவிச்சந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளனை விடுவித்தது போல தன்னையும் விடுவிக்கக் கோரி ரவிச்சந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: