உத்தரகாண்ட் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் 9 பேர் பலியான நிலையில் சிறுமி உயிருடன் மீட்பு

உத்தரகாண்ட்: ராமநகர் பகுதியில் தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் பலியாயினர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.   

Related Stories: