ஜனநாயகத்தையும், இந்தியர்களையும் வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் : யஷ்வந்த் சின்ஹா பேட்டி

டெல்லி: ஜனநாயகத்தையும், இந்தியர்களையும் வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். புகுத்திய கட்டடம் கட்டுவதால் மட்டும் நாடாளுமன்றத்தின் கண்ணியம், மகத்துவத்தை உயர்த்த முடியாது என்றும்  யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். விதிகள் மதிக்கப்படும்போது நாடாளுமன்றத்தின் கண்ணியம் அதிகரிக்கிறது என்று டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா பேட்டியளித்துள்ளார்.

Related Stories: