ஜனாதிபதி மாளிகையை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் பேரணி

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் பேரணியாக சென்றனர். ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் அக்னிபாதை திட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் பேரணியாக சென்றனர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பேரணியாக சென்றனர். மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றுக்கொண்டனர்.

Related Stories: