குற்றம் துபாய், ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.18 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!! Jun 17, 2022 துபாய் ஷார்ஜா திருச்சி விமான நிலையம் திருச்சி: துபாய், ஷார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.18 கோடி மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இரு பயணிகள் கொண்டுவந்த 525 கிராம் தங்கம் மற்றும் விமான நிலைய கழிவறையில் இருந்த 9 வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்