குற்றம் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு சீல்: 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்..!! Jun 15, 2022 பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பி.எஸ்.பாளையம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு