நேஷனல் ஹெரால்டு விவகாரம்: அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லியில் காங். கட்சியினர் 3வது நாளாக போராட்டம்..!!

டெல்லி: அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது நாளாக அமலாக்கத்துறையில் ராகுல்காந்தி ஆஜராகிறார். ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் தொடரும் என காங்கிரசார் அறிவித்துள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: