குற்றம் அரியலூர் அருகே திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகள் திருட்டு..!! Jun 13, 2022 திரும்பாடி வைத்தியநாத் சுவாமி கோயில் பன்றிக்குளம் அரியலூர் அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதே கோயிலில் கடந்த வாரம் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு நடந்த நிலையில் மீண்டும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை