சென்னை பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு மாற்று இடம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: சென்னை பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு மாற்று இடத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்தது. தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு வழக்கை ஒருவாரம் ஒத்திவைத்துள்ளது. 

Related Stories: