குற்றம் திருவாரூர் அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டிய மருந்து கடை உரிமையாளர் கைது Jun 11, 2022 திருவாரூர் காண்டுவாட்டி திருவாரூர்: திருத்துறைப்பூண்டி கந்துவட்டி கேட்டு மிரட்டிய மருந்து கடை உரிமையாளர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். விஜயகுமாரிடம் இருந்து 6 காசோலைகள், உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றை போலீஸ் பறிமுதல் செய்தது.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார்
10 பேர் பலியான பட்டாசு ஆலையில் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல்: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலர்கள், ஆட்டோ பறிமுதல்
உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
பிரபல திரைப்பட பாணியில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது: 2 கார்கள், 3 செல்போன்கள், ஆயுதங்கள் பறிமுதல்