திருவாரூர் அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டிய மருந்து கடை உரிமையாளர் கைது

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி கந்துவட்டி கேட்டு மிரட்டிய மருந்து கடை உரிமையாளர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். விஜயகுமாரிடம் இருந்து 6 காசோலைகள், உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றை போலீஸ் பறிமுதல் செய்தது. 

Related Stories: