நபிகள் நாயகம் குறித்து அவதூறுகருத்து தெரிவித்த நுபுர்சர்மா மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு

டெல்லி: நபிகள் நாயகம் குறித்து அவதூறுகருத்து தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிரா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் டெல்லியில் நுபுர்சர்மா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Related Stories: