தேனி மாவட்டம் வருசநாடு அருகே மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட 5 பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே ஓயாம்பாறை மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பெருமாள், செல்வம், சந்திரன் உட்பட 5 பேரை கைது செய்து 17 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது.

Related Stories: