சென்னை அறப்போர் இயக்கம் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு ஐகோர்ட் தடை Jun 07, 2022 Icourt அறப்போர் வீரர்கள் சென்னை: அறப்போர் இயக்கம் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கே.சி.பி. இன்ப்ரா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி, கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு