பிரதமர் நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் துணைப் பிரதமர் சந்திப்பு

டெல்லி: அரசு முறைப்பயணமாக டெல்லி வந்துள்ள இஸ்ரேல் துணைப்பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பெஞ்சமின் கான்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் இஸ்ரேல் நிறுவனங்கள், இந்தியாவுடன் இணைந்து உற்பததி செய்ய முன்வரவேண்டும். இஸ்ரேலுடனான 30ஆண்டுகால ராஜீய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கூட்டு ஆராய்ச்சிகளும், உற்பத்தி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.

Related Stories: