சென்னை வேலையிழக்கும் ஃபோர்டு ஆலை ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குக: தமிழக பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் Jun 02, 2022 ஃபோர்ட் தமிழ் நத்தம் பாமா ராம்தாஸ் சென்னை: வேலையிழக்கும் ஃபோர்டு ஆலை ஊழியர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஃபோர்டு ஆலை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது