விமானப்படை, கடற்படைக்கு ரூ.2,971 கோடியில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்

டெல்லி: விமானப்படை, கடற்படைக்கு ரூ.2,971 கோடியில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அஸ்திரா ஏவுகணைகளை வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories: