கடவுளின் பெயரை சொல்லி ரூ. 50 லட்சம் வசூல் :பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் கைது

சென்னை : பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுர காளியம்மன் கோவிலை புனரமைப்பதாக கூறி இணையதளம் வழியாக ரூ. 50 லட்சம் வசூலித்து மோசடி செய்த புகார் பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.கார்த்திக் கோபிநாத் கடவுளின் பெயரை சொல்லி வசூலில் ஈடுபட்டு மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டு இருந்தது.

Related Stories: