சென்னையில் 7 நாளில் 36 பேர் மீது குண்டாஸ்!!

சென்னை : சென்னையில் கடந்த 7 நாட்களில் 36 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 36 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

The post சென்னையில் 7 நாளில் 36 பேர் மீது குண்டாஸ்!! appeared first on Dinakaran.

Related Stories: