கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் காரில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்: போலீசார் விசாரணை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் ஆசிரியர் ரஞ்சித் என்பவர், காரில் சடலமாக மீட்கப்பட்டார். கூடலூர் அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றிய ஊட்டி டேவிஸ்டேல் பகுதியை சேர்ந்த ரஞ்சித், சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: