ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டம் தாங்தாரில் பாதுகாப்புப் படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: குப்வாரா மாவட்டம் தாங்தாரில் பாதுகாப்புப் படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்திய எல்லை வழியே ஊடுருவ முயன்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

Related Stories: