சென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது..!!

சென்னை: சென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் பதுங்கியிருந்த தங்கதுரையை (83) தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: