விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் பேரறிவாளன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

டெல்லி: விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் பேரறிவாளன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஜானாதிபதிக்கே அதிகாரம் என்ற வாதத்தை ஏற்றால் ஆளுநர் எடுத்த முடிவுகள் முரணானதாகிவிடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: