சண்டிகரில் மென்பொருள் நிறுவனத்தில் போலியாக ரெய்டு நடத்தி பணம் பறிக்க முயன்ற 4 சிபிஐ அதிகாரிகள் கைது..!!

சண்டிகர்: சண்டிகரில் மென்பொருள் நிறுவனத்தில் போலியாக ரெய்டு நடத்தி பணம் பறிக்க முயன்ற 4 சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 சிபிஐ அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: