குற்றம் சண்டிகரில் மென்பொருள் நிறுவனத்தில் போலியாக ரெய்டு நடத்தி பணம் பறிக்க முயன்ற 4 சிபிஐ அதிகாரிகள் கைது..!! May 12, 2022 சண்டிகர் சண்டிகர்: சண்டிகரில் மென்பொருள் நிறுவனத்தில் போலியாக ரெய்டு நடத்தி பணம் பறிக்க முயன்ற 4 சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 சிபிஐ அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை