கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சயானிடம் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணை செய்து வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: