மீஞ்சூர் அருகே வயலூர் பகுதியில் 20 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டிக் கொலை

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே வயலூர் பகுதியில் 20 பேர் கொண்ட கும்பலால் ரவுடி மூர்த்தி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மதுபான பாரில் ரவுடி மூர்த்தி கொல்லப்பட்டது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: