தமிழகம் மீஞ்சூர் அருகே வயலூர் பகுதியில் 20 பேர் கொண்ட கும்பலால் ரவுடி வெட்டிக் கொலை May 09, 2022 ரூடி வயலூர் மீன்ச்சூர் திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே வயலூர் பகுதியில் 20 பேர் கொண்ட கும்பலால் ரவுடி மூர்த்தி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மதுபான பாரில் ரவுடி மூர்த்தி கொல்லப்பட்டது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாத விவகாரம் அதிமுக ஆட்சியில் தேர்வான 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் தொகையை வழங்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
வாகன பதிவு எண் பலகையில் பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக முதல் நாளில் 427 பேர் மீது வழக்கு: ரூ.2.13 லட்சம் அபராதம் வசூல்: ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
தேர்தல் தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வாய்க்கு வந்த அவதூறை அள்ளி வீசுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க அதிகப்படியான வாகன பயன்பாடு மரங்கள் அழிக்கப்பட்டதே காரணம்: வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தகவல்
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி நடத்துவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை